Friday, November 6, 2009

குழப்பமே வாழ்க்கையா

கடந்த காலத்தையே நினைத்துகொண்டிருந்தால் நிகழ்காலமும் எதிர்காலமும் நன்றாக இருக்காது நாமும் நன்றாக இருக்க முடியாது என்பது உண்மையே.

அதற்காக நம்மை நம் முன்னாலே இகழ்ந்தவர்களுக்கு பாடம் கற்று தராமல் இருந்தாலும் அது அவர்கள் செய்ததை ஆமொதிப்பதகும் .

.............பாவம் ... மனம் ...என்னதான் செய்யும்...

.............உறவுதான் ....நல்லதை செய்யுமோ?...........
...................... குழப்பமே வாழ்க்கையா...........அல்லது ...........
குழம்புவதுதான் வாழ்க்கையா..... ஜான்

No comments: