Wednesday, July 1, 2009

என்றும் கிளிமங்கலம் இப்படித்தான்

கிளிமங்கலத்தில் அப்படி என்னேதான் உள்ளதோ ..
அது கிளிமங்கலத்துக்கு போனால்தான் தெரிகிறது .
பல நாள் கழித்து சென்றாலும் நம் மனது நாம் கண்ட கிளிமங்கலத்தை தான் நினைவூட்டுகிறது .
காலம் திரும்பாது தெரியும் மனசுக்கு இதமான நினைவுக்கு மட்டும் இந்த ஊரில் பஞ்சமில்லை . மக்கள் அப்படி பிள்ளை உள்ளம் .பிள்ளைகளிடம் கட்டும் பரிவு ......... அதுதான் கிளிமங்கலம் ........................
என்றும் இதமுடன் ........................ இளங்கோவன் .அ