Thursday, October 8, 2009

ஏதோ நினைவில் என்னவோ எழுதும்....

ஊரோ புதுசா ஆச்சு ....... உறவோ பழசா ஆச்சு
....... மனசுக்கு என்னவாச்சு........ எண்ணம் மட்டும் இளமையாச்சு.......

இதுதான் இன்று காணும் கிளிமங்கலம் .....

வேளா பிள்ளை (வீர பிள்ளை) அன்று சொன்னது இன்று நினைவுக்கு வருது .........

நண்பர்களை விட உறவுக்கு ஒரு வலிமை எப்போதும் உண்டு என்று ....

அது வயதானால் தான் தெரியும் போலும் .........
அதனால் தான் ........... காலம் தான் ........
உண்மையின் உரை கல் .......
எப்போதும் எந்த நிலையிலும் .......................யாரோ